chennai உதவித்தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பெருந்திரள் தர்ணா போராட்டம்! நமது நிருபர் அக்டோபர் 23, 2024 உதவித்தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.